இரண்டு நாட்களுக்கு முன்பு 'உதயனனு தாரம்' பார்த்தேன். பல வருடங்களாக மோகன் லாலின் ரசிகனாய் இருந்தும் இந்த சில வருடங்களில் பார்க்காமல் விட்டு போன சில படங்களில் இதுவும் ஒன்று. ஸ்ரிநிவசனின் கதையோ ஏன் படமுமே மோகன் லாலின் முந்தைய சில படங்களை எட்டிய 'Perfection'ஐ எட்ட முடியாதுதான். இருப்பினும் யதார்த்தமான நடிப்பு, மிகை இல்லாத கதை, சில விஷயங்கள் தமிழ் சினிமாவில் வெறும் பெருமூச்சுக்களாய் மட்டுமே இருக்க முடியும். அடுத்து 'கதா பரயும்போல்' பார்க்க வேண்டும். அதை, தமிழில் ப.வாசு எடுப்பதை எண்ணி இப்போதே மனம் நொந்து விட்டது.
மிகப்பல முயற்சிக்கு பின் ஒரு மாதிரியாக தமிழ் blog. இன்னும் சில விஷயங்களை எழுத வேண்டும்.
Subscribe to:
Post Comments (Atom)
The Discovery and Conquest of Peru - Zarate.
பழைய புத்தக விற்பனையின் போது இந்தப்புத்தகத்தை வாங்கினேன். 1528ம் வருடம் ஸ்பானிய வீரர்கள், இன்றைய பனாமாவின் பசிபிக் கடற்கரைகளில் இருந்து தெற...
-
முள்ளால் எழுதிய ஓலை by உ.வே.சாமிநாதையர் My rating: 5 of 5 stars தமிழ் தாத்தா உ.வே.சா அவர்களின் 'என் சரித்திரம்' எ...
-
எம்.ஆர். ராதாவின் சிறைச்சாலை நினைவுகள் படித்தேன். விந்தன் தினமணி கதிரில் எழுதியது. விந்தனின் கதைகள் படித்திருக்கிறேன். முழுக்கவும் உரையா...
-
ஆலங்கோட்டு லீலா கிருஷ்ணன் மலையாளத்தில் எழுதிய இந்த புத்தகம் சந்தியா பதிப்பகத்தின் மூலம் மொழி பெயர்த்து கிடைக்கிறது. இந்த வருட புத்தக கா...
No comments:
Post a Comment