25-1-1997
கன்னக் கதுப்பில்
மினுக்கும்
மெல்லிய முடி.
தொடுவானில் ஒளிரும்
புன்னகை.
சூர்யமுகம்.
உவமைகளில்
உன்னை அடக்க முடியாது.
என் அழகிய அதிகாலை கனவே!
நடுஇரவில் விழிக்கும் பிள்ளை போல
என்னை
எத்தனை நாள்
அழ வைக்க போகிறாய்?
இப்பொழுது படிக்கையில் இது மிக சுமாரான கவிதையாக படுகிறது. கவிதையின் மைய்யம் கடைசி நான்கு வரிகளில் இருப்பதால் முதல் சில பல வரிகள் தேவை இன்றி இருக்கின்றது. ஆனால் இது எழுதி பதினொன்று ஆண்டுகள் ஆகி விட்டது என்பதால் ஒரு curio போன்று ஒரு ஈர்ப்பு.
Subscribe to:
Post Comments (Atom)
The Discovery and Conquest of Peru - Zarate.
பழைய புத்தக விற்பனையின் போது இந்தப்புத்தகத்தை வாங்கினேன். 1528ம் வருடம் ஸ்பானிய வீரர்கள், இன்றைய பனாமாவின் பசிபிக் கடற்கரைகளில் இருந்து தெற...
-
முள்ளால் எழுதிய ஓலை by உ.வே.சாமிநாதையர் My rating: 5 of 5 stars தமிழ் தாத்தா உ.வே.சா அவர்களின் 'என் சரித்திரம்' எ...
-
எம்.ஆர். ராதாவின் சிறைச்சாலை நினைவுகள் படித்தேன். விந்தன் தினமணி கதிரில் எழுதியது. விந்தனின் கதைகள் படித்திருக்கிறேன். முழுக்கவும் உரையா...
-
ஆலங்கோட்டு லீலா கிருஷ்ணன் மலையாளத்தில் எழுதிய இந்த புத்தகம் சந்தியா பதிப்பகத்தின் மூலம் மொழி பெயர்த்து கிடைக்கிறது. இந்த வருட புத்தக கா...
No comments:
Post a Comment