Showing posts with label Vanathy. Show all posts
Showing posts with label Vanathy. Show all posts

கொடும்பாளூர் வானதி

சென்ற வாரம், மதுரைக்கு காரில் சென்று இருந்தோம். செல்லும் பொழுதே, விராலி மலைக்கு அருகில் கொடும்பாளூர் செல்லும் வழிகாட்டி ஒன்று பார்த்தேன். நேற்று அங்கிருந்து திரும்பும் பொழுது, கட்டாயம் பார்த்து வரவேண்டும் என்று முடிவு செய்திருந்தேன்.

மதுரையில்
இருந்து 80 கிலோமீட்டர் தூரத்தில், தேசிய நெடுஞ்சாலை 45B இல் இருக்கிறது 'கொடும்பாளூர் சத்திரம்' என்னும் ஒரு சிறு கிராமம். ந்த கிராமத்தின் வழியே புதுகோட்டை செல்லும் வழியில் ஒரு 2 கிலோமீட்டர் சென்றால் வருகிறது 'கொடும்பாளூர்' கிராமம். ஒரு மாட்டு வண்டி செல்லும் அளவிற்கே உளள ஒரு பாதை, சி குடிசை வீடுகள் பாதையை ஒட்டி செல்லும் ஒரு கால்வாய், புதிதாய் விதைக்கப்பட்ட வயல்கள், இவற்றின் முடிவில் உள்ளது 9 ம் நூற்றாண்டை சேர்ந்த 'மூவர் கோவில்'.

பூதி விக்ரமகேசரியின் வரலாறு சொல்லும் கல்வெட்டு
இன்றைய கொடும்பாளூர் கிராமம் 9 ம் நூற்றாண்டில் இருக்குவேள் பூதி விக்கிரமகேசரி என்பவரால் ஆளபபட்டு வந்த ஒரு சிற்றரசு. இந்த பூதி விக்கிரமகேசரி முதலாம் பராந்தக சோழனின் அதிகாரத்தில் சோழ அரசில் பல விகளும் வகித்து வந்தார். அவர் எழுப்பி 'மூவர் கோவில்' இன்றைய கொடும்பாளூர் கிராமத்தில் வயல்களுக்கு நடுவில் கடந்து போன சரித்திரத்தின் நினைவாக நின்று கொண்டு இருக்கிறது. பூதி விக்கிரமகேசரி மற்றும் அவரது இரண்டு மனைவிகளின் நினைவாய் மூன்று சிறு கோவில்களாக எழுப்பப்பட்ட இந்த கோவிலில் இன்று இரண்டு மட்டுமே முழுமையாய் நின்று கொண்டு இருக்கிறது. மூன்றாவது கோவிலின் அடித்தளம் மட்டும் இருக்கிறது. கோவிலின் பிரகாரம், சுற்று கோவில்கள், கொடி கம்பம், சிலைகள் என்று எதுவும் இல்லை. கழ்வில் கிடைத்த சிலைகளும் இப்போது திருச்சி அருங்காட்சியகத்தில் இருக்கிறது.
சோழர் வரலாறு, கொடும்பாளூர் என எல்லாவற்றையும் விட என்னை இந்த கோவிலும் கிராமமும் இழுத்ததற்கு ஒரு முக்கிய காரணம் உண்டு. இருக்குவேள் பூதி விக்ரமகேசரியின் மகள் வானமாதேவி என்ற வானதி. இந்த வானதிதான் ராஜ ராஜ சோழனை மணந்து சோழ பேரரசுக்கு பட்டத்து ராணி ஆனவள். கல்கியின் 'பொன்னியின் செல்வனின்' கதாநாயகியாக வருவதும் இதே வானதிதான். என் மகளுக்கு பெயர் வைக்க காரணமாக இருந்ததும் அதே வானதிதான். அந்த வானதி இளவரசியாய் இருந்த இடத்தை எங்கள் வீட்டு இளவரசி பார்க்க வேண்டாமா?செல்லும் பாதை கொஞ்சம் கரடு முரடாய் இருந்தாலும் மூவர் கோவில் ஒரு பார்க்க வேண்டிய இடமே. கோவிலின் உள்ளே உள்ள வெற்று வெளிதான் தஞ்சை கோவிலின் ஆகாச லிங்கத்தின் முன்னோடி என்றார் இந்த இடத்தின் காப்பாளர். ஏனைய சோழர் கால சிற்ப நுட்பங்கள் பிட்சாடனர், லிங்கம் முதலியவும் காண கிடைகின்றது.கொடும்பாளூர் பெயர் காரணத்தை ஒட்டி அவ்வையின் சாபமாக ஒரு கர்ண பரம்பரை கதையும் கேட்டோம். எத்துனை அவ்வைகள் இருந்தால் இத்துனை கதைகள் கிடைக்கும் என்று எண்ணி கொண்டே சென்னை திரும்பினோம்.

மேலும் படங்கள் இங்கே
https://goo.gl/photos/DSsggYCUaowmgDjx5

Bedtime Stories

After running through a lot of stories on Anjaneya (this is the name Vanathy prefers) and Muruga, I was trying to find some other stories to tell the kids during bed time. So now we are going through the explorers of the world.

So far, we've covered Columbus, Cook, Amerigo vespucci, Vasco da Gama and Ernest Shackleton. And we finished the Lewis and Clark expedition yesterday. It is turning out to be a very good exercise so far and the kids are liking it so far. We also did some discussions based on the maps and the globe to see the routes they've taken and Sibi is absolutely fascinated by the stories.

Apart from what I've read, I am using the extensive Wikipedia entries on each of these voyages to tell the stories and also ask questions everyday to make sure they really understand. Of course, for Vanathy, only the adventure part registers while Sibi is making the connection with history as well.

So yesterday, J asked Sibi to tell her the story on Lewis and Clark expedition. It was an amazing story which Sibi came up with. He remembered most of the story but embellished it with his thoughts wherever he forgot something. I tried correcting him but then let him run through it as he wished. Now we've agreed to watch the PBS program on 'Lewis and Clark expedition' on the weekend (I've the DVD).

While he was telling the story, I was thinking of the future when Sibi standing on a cliff and watching the mighty Missippi flowing, will remember his father telling the story of the expedition long ago as a bedtime story. It was mushy but worth it.

The kids ask interesting questions while the story goes on. A sample.
Sibi - Appa, how come Columbus is lost? don't they have maps?
Me - Yesda, they dont have complete maps back in the fifteenth century and they were still exploring.
Vanathy - Appa, he could've asked Dora, she has a map.

Some of the discussion yesterday was about Jefferson and I was thinking of coming up with a condensed version of '1776' for the kids and J asked about the 'Civil war'. I am not so sure as Sibi may not be able to comprehend the actual issue of why the war was fought. So that have to wait.

Oftentimes I think I have taken Vanathy's growing up as more matter-of-fact than Sibi's. I think that goes for all second child's. Vanathy is hyperactive when compared to Sibi and has been since she started walking. I am thinking of the number of times we have to take her to the ER in the Apollo children's hospital and it is absolutely nerve-racking bringing her up. She is also more authoritative but loves her brother very much and demands things that she has to have. Now she has drawn up a big list for her birthday and we are trying to figure how to handle that.

Bedtime Stories


Every day during bedtime, I have to come up with some story for the kids. But there are days when Vanathy gets into the story telling mode (and you know that, its gonna be a long night) and comes up with a gem. There is a previous post where she tells me a story of Dora, a big fish and how the fish ended up eating Dora. That was one of her stories.
Vanathy's stories usually revolve around one of her fav cartoon characters, Dora and Mickey then followed sometimes by Tom, Jerry and sometimes Timmy the sheep joins the melee. What she really likes, of course, is stories of little Krishna.
I have told her multiple stories of Krishna stealing butter from house and getting punished by his mom for that. So last week, when she offered to tell me a story of Little Krishna, I wasn't expecting a lot. But here is the story she came up with:
Little Krishna gets into the house and sees that the Butter is stored up there in the pots. So he calls out to his friends and with their help is able to bring it down and starts eating the stuff. Krishna's mother enters the house at that time.
Seeing Krishna has stolen the butter, his mother gets angry. (this where the story deviates from what I use to tell her). She comes near and advises him on why he cannot eat butter like everyone. That is, on top of a nice toasted bread(!). She goes ahead and makes one for him. Krishna puts the butter on the toast and eats it. End of story.
I let her repeat the story and sound recorded it in my mobile. Unfortunately, the memory card went crazy and I had to format the entire contents of the same.

The Discovery and Conquest of Peru - Zarate.

பழைய புத்தக விற்பனையின் போது இந்தப்புத்தகத்தை வாங்கினேன். 1528ம் வருடம் ஸ்பானிய வீரர்கள், இன்றைய பனாமாவின் பசிபிக் கடற்கரைகளில் இருந்து தெற...