நண்பர் ஒருவர் இந்த வாரம் மரணம் அடைந்தார். நல்ல மனிதர். சிறு வயது. சில நேரங்களில் வாழ்க்கை சற்றும் அர்த்தமற்று போய்விடுகிறது. பணம், சந்தோசங்கள், எல்லாம் இருந்தும் ஒரு நொடியில் எதுவும் பயனற்று போய் விடுகிறது.
'காதறுந்த ஊசியும் வாறது கடை தெருவுக்கே' என்பது மட்டுமே உண்மை. இது புரியாது எத்துனை சண்டைகள், எத்தனை கோபங்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
கீழடி அருங்காட்சியகம்.
உலகம் முழுவதும் இருக்கும் பல அருங்காட்சியகங்களுக்கு சென்றிருக்கிறேன். நியூ யார்க், கத்தார், துபாய், வாஷிங்டன், லாஸ் ஏஞ்சல்ஸ் போன்ற நகரங்களின...
-
I consider Vanathy as one of the most complex and intriguing character ever created in the Tamil novel world (OK, I still consider Yamini of...
-
எம்.ஆர். ராதாவின் சிறைச்சாலை நினைவுகள் படித்தேன். விந்தன் தினமணி கதிரில் எழுதியது. விந்தனின் கதைகள் படித்திருக்கிறேன். முழுக்கவும் உரையா...
-
ஆலங்கோட்டு லீலா கிருஷ்ணன் மலையாளத்தில் எழுதிய இந்த புத்தகம் சந்தியா பதிப்பகத்தின் மூலம் மொழி பெயர்த்து கிடைக்கிறது. இந்த வருட புத்தக கா...
No comments:
Post a Comment